தமிழர் விடுதலைக் களம் நடத்தும் ஜீன்30 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

1)வருகின்ற ஜூன் 30-ம் தேதி தென் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறுகின்ற சாதிய மோதலை தடுத்து நிறுத்திட கோரியும் ,சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா அவர்களுடைய கொலை வழக்கையில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்காமல் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரக் கோரியும்..

2)மூன்று தலைமுறையாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அவசரகதியாக வெளியேற்ற துடிக்கும் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி நிர்வாகத்தை கண்டித்தும், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு அளித்திட தமிழக அரசையும் கம்பெனி நிர்வாகத்தை செய்திட வலியுறுத்தியும் …தமிழர் விடுதலைக் களம் நடத்தும்

“”மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”

இடம் -புதிய பேருந்து நிலையம் தென்காசி.

Avatar photo

State Spokesperson - Tamilar Viduthalai Kalam | மாநில செய்தி தொடர்பாளர் - தமிழர் விடுதலைக் களம்