செப்டம்பர் 11தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வில்தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமானநிலையத்திற்கு வைக்க வேண்டும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையும் முன் வைத்தார் தமிழர் விடுதலைக் களம் தலைவர் ப.ராஜ்குமார்பாண்டியர்
தமிழர் விடுதலைக் களம்மாநில செய்திப்பிரிவு