தமிழர் விடுதலைக்களத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ப.இராஜ்குமார் அவர்கள்
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறார்.. அவருடன் ஒத்துழைக்கும் நெல்லை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள்…

தமிழர் விடுதலைக் களம்மாநில செய்திப்பிரிவு
 டிசம்பர் 10 தென்மாவட்டங்களில் சாதிய மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திடக் கோரி மக்கள் திரள் போராட்டம்

டிசம்பர் 10 தென்மாவட்டங்களில் சாதிய மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திடக் கோரி மக்கள் திரள் போராட்டம்

டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தென்மாவட்டங்களில் சாதிய ஆதிக்கத்தின் பெயரால் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திடக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்களம் ஒருங்கிணைக்கும் மாபெரும் மக்கள் திரள் போராட்டம்… தமிழர் விடுதலைக் களம்மாநில செய்திப்பிரிவு