இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காவல்துறையால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த முருகன் அவர்களுடைய இறப்புக்கு நீதி கேட்டு நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் தமிழர் விடுதலைக் களம் சார்பாக பங்கேற்ற போது..

இன்று (22.02.24)அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்புரட்சி தமிழர்

முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சென்னையில் அவருடைய இல்லத்தில்முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் அம்பை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இசக்கி சுப்பையா முன்னிலையில் சந்தித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு தமிழர் விடுதலைக் களத்தின்நிறுவன தலைவர்தேவேந்திர குல வேளாளர் அரசியல் திருப்பு முனை எங்களின்…