இன்று திருமுருகன் பூண்டியில் மாவீரன் சமூக நீதி போராளி சி பசுபதி பாண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது தமிழர் விடுதலைக் களம் திருப்பூர் மாவட்ட தலைவர் வை பொன்ராஜ் பாண்டியன் 🙏
சாதி ஆதிக்க களத்தில் முன்னத்தி ஏராக,தமிழர் ஒற்றுமையை நித்தம் பேசியவராக,,தமிழர் தேசியத்தின் தந்தையாக,உழவர்குடி எழுச்சியின் குறியீடாக,பட்டியல் வெளியேற்ற நாயகனாக,என்றும் எளியவர்களின் காவல் தெய்வமாக வாழ்ந்து வரும்,புறநானூற்று போர் மறவர்,சமநீதி போராளி அண்ணன் பசுபதிபாண்டியருக்கு தமிழர் விடுதலைக்களத்தின்வீரவணக்கங்கள்….